vaanya stories download free PDF

தேடி வந்த பேரன்பே....?? - 13

by vaanya
  • 558

13. முல்லை மயங்கி விழுந்ததும்..அங்கிருந்த வேலைக்காரர்கள் அனைவருமே அவளுக்கான சிகிச்சை அளித்து எழுப்பி விட முயற்சித்தனர்…நடுவே அவர்களுக்கு சர்வேஸ்வரனிடம் இதைப் பற்றிய உண்மையை கூற வேண்டும் ...

தேடி வந்த பேரன்பே....?? - 12

by vaanya
  • 1.1k

12..தன்மகன் தன் கையை மீறி போக ஆரம்பித்து விட்டான் என்ற எண்ணமே சர்வேஸ்வரனின் அம்மாவிற்கு இன்னும் பயத்தை அதிகரித்தது…அதனாலேயே தன் மொத்த கோபத்தையும் முல்லையிடம் நேரடியாக ...

தேடி வந்த பேரன்பே....?? - 11

by vaanya
  • 2.4k

முல்லை பேசியதால் அவனிடம் மாற்றம் ஏற்பட்டதா..?அல்லது ஏற்கனவே அவனிடம் சில மாற்றங்கள் வந்து ஏற்பட ஆரம்பித்திருந்ததா என தெரியவில்லை..ஆனால் முல்லை பேசிச் சென்ற பிறகு சர்வேஸ்வரனிடம் ...

தேடி வந்த பேரன்பே....?? - 10

by vaanya
  • 3.5k

ஏற்கனவே தாங்கள் திட்டம் போட்டது ஏதோ ஒரு விதத்தில் முல்லைக்குத் தெரிந்திருக்கிறது…எனவே இந்த முறை திட்டம் போடும்போது இன்னும் கவனமாகவே மூவரும் இருந்தனர்..எப்படியாவது இந்த சொத்து ...

தேடி வந்த பேரன்பே....?? - 9

by vaanya
  • 2.8k

பகுதி: 9அறைக்கு உள்ளே வந்த முல்லையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கோ அவனின் பார்வையை சந்தித்த பிறகு பேச வந்த வார்த்தைகள் அனைத்தும் ...

தேடி வந்த பேரன்பே....?? - 8

by vaanya
  • 2.2k

ஏற்கனவே தாங்கள் திட்டம் போட்டது ஏதோ ஒரு விதத்தில் முல்லைக்குத் தெரிந்திருக்கிறது…எனவே இந்த முறை திட்டம் போடும்போது இன்னும் கவனமாகவே மூவரும் இருந்தனர்..எப்படியாவது இந்த சொத்து ...

தேடி வந்த பேரன்பே....?? - 7

by vaanya
  • 2.2k

பகுதி 7எத்தனையோ விதமாக பேசியும் கடைசிவரை சர்வேஸ்வரன் ஒத்துக் கொள்ளாத காரணத்தால்,அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் அவன் மீது கோபமாகத்தான் சுற்றி திரிந்தனர்…அந்த கோபம் முழுவதும் முல்லையிடம் ...

தேடி வந்த பேரன்பே....?? - 6

by vaanya
  • 1.5k

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக மறுபடியும் அவன் அம்மா தம்பிகள் கூறும் பண்ணை வீட்டை வாங்கும்படியும் அதில் மிகுந்த லாபம் வருவதாகவும் அவனை சமாதானம் செய்ய ...

உயிரின் அர்த்தம் நீயே ???? - 5

by vaanya
  • 1.7k

அவன் தன் நெருங்கியவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள், உடலை காயப்படுத்துவதாக இருக்காது... ஆனால் மனதை காயப்படுத்துவதாக இருக்கும்.., மனதளவில் ஒடுங்கிப் போக செய்யும்.... ஏன்? இவ்வாறு ஒரு ...

தேடி வந்த பேரன்பே....?? - 5

by vaanya
  • 3.6k

முல்லைக்கு அதிர்ச்சி அளித்துவிட்டு சர்வேஸ்வரன் தன் தாயைப் பார்க்கச் சென்றான்…அவர்கள் இந்த சொத்து விஷயத்தில் எந்த மாதிரியான பொய்களை சொல்லி தன்னை ஏமாற்ற யோசனை செய்துள்ளனர் ...